மே 4, 2024 அன்று, பாஸ்டன், மாசசூசெட்ஸில் கூடியிருந்த பார்வையாளர்கள் மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட நேரலை பார்வையாளர்கள் முன்னிலையில், பிரேம் ராவத் வாழ்க்கை எனும் உன்னதமான பரிசைப் புரிந்துகொள்வது மற்றும் அனுபவிப்பது குறித்த தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.
தன்னை அறியும் அறிவின் சக்தியின் மீது கவனத்தை ஈர்த்து, அவர் அதை நினைவுகளை உருவாக்கும் மிக அற்புதமான கருவி என்று விவரித்தார், மேலும் அதை ஒரு வானவில்லை பார்ப்பதற்கு ஒப்பிட்டார், அது தொட்டுணர முடியாத ஒன்று ஆனால் ஆழமாக உணரக்கூடியது.
உள்ளத்தை நெகிழவைக்கும் இந்த செய்தியை நீங்கள் இப்போது ஆங்கிலத்தில் மீண்டும் பார்க்கலாம். மற்ற மொழிகளில் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
வசனங்கள் மேலே உள்ள வீடியோவில் உள்ளன. செயல்படுத்த "cc" ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
மே 4, 2024 அன்று, பாஸ்டன், மாசசூசெட்ஸில் கூடியிருந்த பார்வையாளர்கள் மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட நேரலை பார்வையாளர்கள் முன்னிலையில், பிரேம் ராவத் வாழ்க்கை எனும் உன்னதமான பரிசைப் புரிந்துகொள்வது மற்றும் அனுபவிப்பது குறித்த தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.
தன்னை அறியும் அறிவின் சக்தியின் மீது கவனத்தை ஈர்த்து, அவர் அதை நினைவுகளை உருவாக்கும் மிக அற்புதமான கருவி என்று விவரித்தார், மேலும் அதை ஒரு வானவில்லை பார்ப்பதற்கு ஒப்பிட்டார், அது தொட்டுணர முடியாத ஒன்று ஆனால் ஆழமாக உணரக்கூடியது.
உள்ளத்தை நெகிழவைக்கும் இந்த செய்தியை நீங்கள் இப்போது ஆங்கிலத்தில் மீண்டும் பார்க்கலாம். மற்ற மொழிகளில் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
வசனங்கள் மேலே உள்ள வீடியோவில் உள்ளன. செயல்படுத்த "cc" ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
மெக்ஸிகோ சிட்டியில் போன முறை உரையாற்றியதிலிருந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலான பிறகு, புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம் ராவத் இந்த வரலாற்று மிக்க நகரத்திற்கு மார்ச் 2, 2024 அன்று திரும்பினார். அங்கு, ஒருவரின் நோக்கத்தைக் கண்டறிவதிலும், சுயத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் பாராட்டுக்கும் வழிவகுக்கும் நடைமுறைப் படிகளைப் பார்ப்பதற்கும் அவர் தனது தனிப்பட்ட செய்தியை வழங்கினார்.
மேலே உள்ள வீடியோவில் [தமிழ்] வசனங்கள் உள்ளன. செயல்படுத்த "cc" ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
மெக்ஸிகோ சிட்டியில் போன முறை உரையாற்றியதிலிருந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலான பிறகு, புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம் ராவத் இந்த வரலாற்று மிக்க நகரத்திற்கு மார்ச் 2, 2024 அன்று திரும்பினார். அங்கு, ஒருவரின் நோக்கத்தைக் கண்டறிவதிலும், சுயத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் பாராட்டுக்கும் வழிவகுக்கும் நடைமுறைப் படிகளைப் பார்ப்பதற்கும் அவர் தனது தனிப்பட்ட செய்தியை வழங்கினார்.
மேலே உள்ள வீடியோவில் [தமிழ்] வசனங்கள் உள்ளன. செயல்படுத்த "cc" ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் ராவத் கடைசியாக உருகுவே சென்றிருந்தார். அவர் மார்ச் 16, 2024 அன்று ஒருவரின் இதயத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் மெய்யறிவோடு அந்நாட்டிற்கு திரும்பினார்.
பிரேம் தனது உரையின் போது நன்றியின் உருமாற்றும் சக்தியை விவரித்தார். நமது பிரச்சனைகளை விட்டுவிட்டு உயிருடன் இருப்பதன் எளிய மகிழ்ச்சிக்கு நம் கவனத்தை மாற்றுவதன் மூலம், நிறைவின் எளிமையை நாம் எப்படி அனுபவிக்க முடியும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். நமது முன்னுரிமைகளையும் கண்ணோட்டங்களையும் மறு மதிப்பீடு செய்யுமாறும் அவர் சவால் விடுத்தார்.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் ராவத் கடைசியாக உருகுவே சென்றிருந்தார். அவர் மார்ச் 16, 2024 அன்று ஒருவரின் இதயத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் மெய்யறிவோடு அந்நாட்டிற்கு திரும்பினார்.
பிரேம் தனது உரையின் போது நன்றியின் உருமாற்றும் சக்தியை விவரித்தார். நமது பிரச்சனைகளை விட்டுவிட்டு உயிருடன் இருப்பதன் எளிய மகிழ்ச்சிக்கு நம் கவனத்தை மாற்றுவதன் மூலம், நிறைவின் எளிமையை நாம் எப்படி அனுபவிக்க முடியும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். நமது முன்னுரிமைகளையும் கண்ணோட்டங்களையும் மறு மதிப்பீடு செய்யுமாறும் அவர் சவால் விடுத்தார்.